தேவையான பொருட்கள்
- தேங்காய்
- சர்க்கரை
- பிரட்
- ஏலக்காய்
- முந்திரி
- நெய்
செய்முறை
5 பிரட்டை நன்கு பொடித்து அதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில், ஒரு கப் துருவிய தேங்காய், 1/2 கப் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சர்க்கரை கரைந்து வரும் வரை சூடாக்கவும்.
பின், வறுத்து வைத்துள்ள பிரட், நெய்யில் வறுத்த பத்து முந்திரி, தட்டிய இரண்டு ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து விட்டு, ஆறிய பின், சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
