உரை மோர் இல்லாமல் தயிர் செய்வதற்கு


1) காய்ச்சிய வெதுவெதுப்பான பாலில் இரண்டு பச்சை மிளகாய் காம்பை நீக்காமல் சேர்க்கவும். 

2) காய்ச்சிய வெதுவெதுப்பான பாலில் இரண்டு காய்ந்த மிளகாய் காம்பை நீக்காமல் சேர்க்கவும். 

3) காய்ச்சி நன்கு ஆற வைத்த 500 மில்லி பாலில், 1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். 

4) காய்ச்சிய வெதுவெதுப்பான பாலில், சின்ன நெல்லிக்காய் அளவு புளி போட்டு வைக்கவும்.

Previous Post Next Post