1) எலுமிச்சை சாதம் தாளிக்கும் பொழுது நல்லெண்ணெய் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
2) எலுமிச்சை சாதம் தாளிக்கும் போது ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்தால் சுவையும் மணமும் அதிகரிக்கும்.
3) எலுமிச்சை சாதம் சமைக்கும் பொழுது ஒன்று-இரண்டாக உடைத்த வேர்க்கடலை சிறிதளவு சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
4) இறுதியாக, நெய்யில் வறுத்த முந்திரி சிறிதளவு சேர்த்து கலந்தால் சுவை கூடும்.
