தக்காளி பூரி


தேவையான பொருட்கள் 

  • கோதுமை மாவு 
  • தக்காளி 
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • உப்பு 
  • எண்ணெய் 

செய்முறை 

முதலில், ஒரு தக்காளி, ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில், இரண்டு கப் கோதுமை மாவு, அரைத்து வைத்துள்ள தக்காளி, ½ ஸ்பூன் மிளகாய் தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.

Previous Post Next Post